2 லட்சம் கொரோனா பரிசோதனை: மத்திய அரசு தகவல்
புதுடில்லி: நேற்று(ஏப்.,12) வரை இந்தியாவில், 2,06,212 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேத்கர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள்…
இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்
புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில…
Image
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்
புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில…
" வெளியே போகாதீ்ங்க "- மோடி வேண்டுகோள்
புதுடில்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று கொரோனா குறித்து மீண்டும் உரையாற்றியாதாவது: உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும். காட்டு தீ போல கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக…
ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தலால் டில்லியில் கூட்டங்கள் கூட மாநில அரசு தடை விதித்த நிலையில், 101 நாளாக தொடர்ந்த ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரத்தை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில், டிசம்…
'வதந்தியை தடுக்க வேண்டும்' : பிரதமர் மோடி வேண்டுகோள்
அதேசமயம், மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை விதைத்து, வதந்தி பரப்புவோரின் சவாலையும் முறியடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, மக்கள் மனதில் உறுதியை ஏற்படுத்த வேண்டும். கிராமம், நகரம் என, நாட்டின் மூலை முடுக்குகளில் தகவல்களை கொண்டு சேர்க்க…